அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

பொன்சேகா மீதான விசாரணைகள் ஏப்ரல் 6ஆம் திகதி

Loogix.com. Animated avatars.  ஜெனரல் சரத் பொன்சேகா மீதான முதல் கட்ட விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க எமது  இணையத்தளத்துக்கு தெரிவித்தார்
.
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா முதன் முறையாக இராணுவ நீதிமன்றில் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடற்படைத் தலைமைகயத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது பொன்சேகாவுடன் அவரது சட்டத்தரணிகளும் இருந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
பொன்சேகா மீதான இரண்டாம் கட்ட விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளன

0 கருத்துகள்:

BATTICALOA SONG