அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞன் கைது


சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்துள்ளனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG