அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 10 ஜூன், 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை பேராசிரியர் கா.சிவத்தம்பி

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.
கோவையில் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரமப நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலமை தாங்குகிறார்.
இந்தியஜனாதிபதி பிரதீபா பட்டேல்,தமிழக ஆளுநர் பர்னாலா ஆகியோரும் முதல் நாள் அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG