அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

விபசார விடுதி முற்றுகை; நான்கு பெண்கள் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் விபசார விடுதியொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார் நான்கு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த விபசார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் பொரலஸ்கமுவ, அம்பாந்தோட்டை, நாரஹேன்பிட்டி மற்றும் மனகந்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது

0 கருத்துகள்:

BATTICALOA SONG