தேவன்குளத்தைப் புனமைப்பதன் மூலம் 600 ஏக்கர் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஜெயபுரத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் தொழில்களை வழங்கலாம் என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. அரசப்பன் தெரிவித்தார்.
கூடிய விரைவில் இக் குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதன் மூலம் மக்கள் மீண்டும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
சந்திரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக