இன்று சனிக்கிழமை மாலை வவுனியா நகர சபை மண்டபத்தில் வீரத்தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.

.gif)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக