செவ்வாய், 22 ஜூன், 2010

உலகத் தமிழ்ச் செம்மொழியை ஆராதிப்போம்...




உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை சென்றார். பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க,  அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் வரவேற்பளிக்கப்படுவதையும், அதனையடுத்து நடைபெற்ற மாநாட்டையொட்டிய 3 நாள் செம்மொழி கலைவிழா நிகழ்ச்சிகளில் சிலவற்றையும் படங்களில் காணலாம். (படங்கள் :- தினகரன்)
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக