அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 ஜூன், 2010

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்ததாக 21 இல‌ங்கை ‌மீனவ‌ர் கைது

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 21பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


க‌‌ச்ச‌த்‌தீவு அருகே ரோ‌ந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு படகுகளில் பயணித்துள்ள மேற்படி மீனவர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள த‌மிழக பொலிஸார் அவ‌ர்க‌ளி‌‌ன் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று மேற்படி செய்திகள் கூறுகின்றன.


0 கருத்துகள்:

BATTICALOA SONG