வெலிகடைப் படுகொலை ஐதே கட்சி தலைவன் ஜேஆர் இனால்!
கந்தன் கருணைப் படுகொலை புலித் தலைவன் பிரபாகரனால்!!
இரண்டிலும் கொல்லப்படவர்கள் தமிழ்ச் சிறைக் கைதிகளே!!!
தமிழர் உரிமைக்காக போராடப் புறப்பட்டதே இவர்கள் செய்த குற்றம்!!!!
இரண்டிற்கும் தூபம் போட்டவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஜமானர்கள் புலிகளே!
இவ்விரு சிறைப் படுகொலையிலும் மாண்டவர்கள் போக, மீண்டவர்கள் இன்று உங்கள் முன்னிலையில். நெருப்பாய் உருகி ஒளியேற்றிட மெழுகு திரியாய் நிற்கின்றனர். அவர்கள் பத்மநாபா ஈபிஆர்எல்எவ், புளொட் இணைந்த கூட்டு முன்னணியினர். அலைகடலிலும் தம்மை இழந்து காப்பாற்ற நங்கூரமிட்டு நிற்கின்றனர்.
uh[pdp jpuzfk
MBBS(Srilanka)
Phd(Liverpool, UK)
“அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி கடிதங்கள் வரைந்து கூட்டங்களில் பேசித்திரிந்து அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள் காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன………”
(முறிந்த பனை நூலில் இருந்து)
(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)
Its capacity to shock was one of theL.T.T.E’smost potent weapons. Friendship with theL.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s beck and call.
இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கடற் படை வீரர் அனலைதீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-->
நீ யார் வீசிய மலர் யார் இதற்காக குற்ற உணர்வு அடையப் போகிறார்கள்?
நீ யார் வீசிய மலர் யார் இதற்காக குற்ற உணர்வு அடையப் போகிறார்கள்? “மீண்டும் என்னைத் தாக்க நினைக்கிறாயா நீ? என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான்? ... இது பெரும் துயரத்தின் மலர்.22.7.2010
0 கருத்துகள்:
கருத்துரையிடுக