இ லங்கையர்கள் தமிழகத்திற்கான விஜயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதனால் அங்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய பாதுகாப்புத் தரப்பினர் இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கத் தவறியுள்ளனர். மத வழிபாடு மற்றும் யாத்திரைகளில் ஈடுபடும் பக்தர்கள் தமிழக விமான நிலையங்களை தவிர்த்து பயணத்தைத் தொடர முடியும்.
இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கு பொறுப்பு சொல்ல நேரிடும்.
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் இந்தியா எவ்வித உறுதிமொழிகளையும் அளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 20 மார்ச், 2013
தமிழகத்திற்கான விஜயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்: கோத்தபாய
இ லங்கையர்கள் தமிழகத்திற்கான விஜயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதனால் அங்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய பாதுகாப்புத் தரப்பினர் இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கத் தவறியுள்ளனர். மத வழிபாடு மற்றும் யாத்திரைகளில் ஈடுபடும் பக்தர்கள் தமிழக விமான நிலையங்களை தவிர்த்து பயணத்தைத் தொடர முடியும்.
இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கு பொறுப்பு சொல்ல நேரிடும்.
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் இந்தியா எவ்வித உறுதிமொழிகளையும் அளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-->
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக