அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஹாட்லிக் கல்லூரி மாணவனுக்கு மடிக்கனிணி வழங்கினார் ஜனாதிபதி!

டந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலனுக்கு ஜனாதிபதி மடிக் கனிணி ஒன்றைப் பரிசளித்து கௌரவித்தார்.கடந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலனுக்கு ஜனாதிபதி மடிக் கனிணி ஒன்றைப் பரிசளித்து கௌரவித்தார்.
அத்துடன் தேசிய சேமிப்பு வங்கியின் நிதியுதவியும் மாணவனுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, பவித்ரா வன்னியாராச்சி, திஸ்ஸ கரலியத்த உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG