திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் புல்மோட்கை;கு அண்மித்த பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-->
Related Posts : திருகோணமலை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக