யாழ்தேவி ரயிலுடன் முச்சகர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறுபேர் பலியான சம்பவமொன்று இன்று காலை 9.30 மணியளவில் அம்பன்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பன்பொல பகுதியிலுள்ள கொட்டாவ ரயில் கடவையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-->
Related Posts : யாழ்தேவி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக