இலங்கை பணிப் பெண்ணொருவரை பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தனியாக வீதியில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த 3 பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். 'ஒரு பாலைவனத்திற்கு கடத்திச் சென்ற மூன்று நபர்கள், பல முறை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த போது நான் தப்பித்து வந்து விட்டேன்" என குவைத் பொலிஸாரிடம் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குவைத் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தனியாக வீதியில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த 3 பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். 'ஒரு பாலைவனத்திற்கு கடத்திச் சென்ற மூன்று நபர்கள், பல முறை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த போது நான் தப்பித்து வந்து விட்டேன்" என குவைத் பொலிஸாரிடம் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குவைத் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக