15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த 26 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர் என யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை பகுதியில் இச்சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விளைஞனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக