அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 5 செப்டம்பர், 2012

மாணவியை குத்தி கொலை குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்


னுராதபுரத்தில் 17 வயது மாணவி ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர நீதவான் திருமதி ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டார்.
இப்லோகம இராணுவ முகாமைச் சேர்ந்த தமித் பிரியதர்சன என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டவராவார். சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறைப் பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG