அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 22 செப்டம்பர், 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 85 பேர் கைது


டகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 85 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலித் துறைமுகத்திற்கு 60 கடல் மைல் தொலைவில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG