அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பிரமச்சரியத்தில் ஈடுபடப்போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா அறிவிப்பு


பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் எதிர்காலத்தில் பிரமச்சரியத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
'எதிர்காலத்தில் நான் பிரமச்சரியத்தில் ஈடுபடக்கூடும். ஆனால் அது இப்போதல்ல. ஏனென்றால், எனது உடம்பிலுள்ள சகல உறுப்புக்களும் ஒழுங்காக இயங்குகின்றன' என்று அவர் குறிப்பிட்;டார். இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் மேர்வின் சில்வா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG