மன்னார் சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகளை நடத்தினர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை, இரகசிய பொலிஸாரினால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக