அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது


வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 83 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு படகுகளில் பயணித்த மேற்படி நபர்களில் இரு பெண்கள் 4 சிறுவர்கள் அடங்கலாக 66 தமிழர்கள் 14 சிங்களவர்கள் 3 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்குச்செல்ல முயன்ற 1034 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG