அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

திருச்சியிலிருந்து இலங்கை அகதிகள் 46பேர் நாடு திரும்பினர்


யு த்த காலத்தின் போது இந்தியாவுக்குச் சென்று திருச்சியில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46பேர் இன்று மீண்டும் நாடு திரும்பினர். 15 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், தங்களது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG