மு ன்னிலை சோஷலிசக் கட்சியின் அங்கத்தவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான அனைத்து தகவல்களும் முரண்பாடானவை என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கூறினார். 'இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் முரண்பாடானவை. ஊடகங்களும் வெ வ் வேறு கதைகளை வெளியிட்டது. எனவே நாம் கருத்து கூறுவதற்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பான தெளிவான ஆதாரங்களுக்காக காத்திருக்க வேண்டும்' என்றார்.
அதேவேளை ஜே.வி.பியின் அரசியல் குழு அல்லது மத்திய குழுவில் குமார் குணரட்ணம் என்ற பெயரில் எவரும் ஒருபோதும் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக