அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 மார்ச், 2012

இரு மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய உபஅதிபர் கைது


ண்டி உடுதும்பர பகுதியில் மாணவர்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பாடசாலை உபஅதிபர் ஒருவரை உடுதும்பர பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
13,15 வயதுடைய மாணவர்களே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் தெனியாய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ___

0 கருத்துகள்:

BATTICALOA SONG