அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

லெபனானில் இலங்கைப் பெண் தற்கொலை


28 வயதான இலங்கைப் பெண்ணொருவர் லெபனானில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லெபனானின் மேட்ன் பிராந்தியத்திலுள்ள ஜெடைதா பகுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக த டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த உடல் வன்முறைக்கு உள்ளாக்கப்படவில்லை என பிரேத பரிசோதனை மூலம், தெரியவந்துள்ளது. சுத்திகரிப்பாளராக பணியாற்றிய இப்பெண் சான்ர மரையா கட்டிடத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG