அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 டிசம்பர், 2011

யாழின் கிழக்குப் பகுதியில் சூறாவளி ஏற்படும் அபாய நிலை


யாழ். குடாநாட்டின் கிழக்குப் பகுதியின் 750 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG