அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

அரசியல் தீர்வு மீதான மகஜர்!


ரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஈ.பி.டி.பி. அரசு பேச்சுவார்த்தை இன்று (19) பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் அரச குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா ஜி.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவ விஜயசிங்க சஜின் வாஸ் ஆகியோரும் ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் ஆகியோரும் பங்கேற்றனர்.இதில் ஈ.பி.டி.பி. சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


(மகஜரின் முழுவடிவத்தினை பார்வையிட இங்கே அழுத்தவும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG