அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 நவம்பர், 2011

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் கைது


குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டு எஜமானி நகருக்குச் சென்ற சமயம் தனது பொறுப்பில் இருந்த மூன்று வயது ஆண் குழந்தையின் கையை அடித்து முறித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தை அமீர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

BATTICALOA SONG