இராணுவத்தினர் வெறும் ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு கேலிக் கூத்து என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அக்குறனை பிரதேச சபைத் தேர்தலை முன்னிட்டு, அலவத்துகொடையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம்; ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரையும் பொதுமக்களையும் கொலை செய்ய வந்த 7 ஆயிரத்து 200 புலி உறுப்பினர்களை பக்குவமாக பராமரித்து, தொழில் பயிற்சி வழங்கி சமூகமயப்படுத்திய இராணுவத்தினரை வெறும் ஆறு பேரைக் கொலை செய்ததாக பெரிதுபடுத்தி சர்வதேச மட்டத்தில் புரளி கிளப்பியுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 12 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக