அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 20 ஏப்ரல், 2011

புத்தர் பெருமானின் புனித கேசத்துடன் ஜனாதிபதி நாடு திரும்பினார்

ங்களாதேஷுக்கு ராஜாங்க விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.

புத்தர் பெருமானின் புனித கேசத்தின் ஒரு பகுதியையும் பங்ளாதேஷிலிருந்து ஜனாதிபதி கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்புனித கேசத்தை கங்காராம விகாரையிடம் ஜனாதிபதி ஒப்படைக்கவுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG