இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளர் லஷித் மாலிங்கவை சந்தித்து கட்டியணைத்து முத்தமிட ஆவலாக இருப்பதாக பொலிவூட் நடிகை அமீஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.
மிட் - டே எனும் இணையத்தளத்திற்கு மாலிங்க தொடர்பாக அவர் கூறுகையில், "அவரை நான் விரும்புகிறேன். அவரை சந்தித்து கட்டியணைத்து முத்தமிடுவதற்கான நான் செத்துகொண்டிருக்கிறேன். அவர் மிக சுவாரஷ்யமானவரும் சம்பிரதாயமற்றவரும் ஆவார்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிவூட் நட்சத்திரங்களில் அமீஷா பட்டேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிட் - டே எனும் இணையத்தளத்திற்கு மாலிங்க தொடர்பாக அவர் கூறுகையில், "அவரை நான் விரும்புகிறேன். அவரை சந்தித்து கட்டியணைத்து முத்தமிடுவதற்கான நான் செத்துகொண்டிருக்கிறேன். அவர் மிக சுவாரஷ்யமானவரும் சம்பிரதாயமற்றவரும் ஆவார்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண இறுதிப் போட்டியை நேரில் பார்வையிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிவூட் நட்சத்திரங்களில் அமீஷா பட்டேலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக