அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 ஏப்ரல், 2011

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதன் மூலம் சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடலாம்: கிரியெல்ல

னாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இந்தியாவிற்கு உறுதியளித்ததை நிறைவேற்றி உடனடியாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று ஐ.தே. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதன் மூலம் சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து அரசாங்கத்தால் விடுபட முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG