பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ்வரும் யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை செயற்படுத்தும் நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையின் அடிப்படையில் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் இங்கு வெகு விரைவில் கைத்தொழில்துறை சார்ந்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். இக் கைத்தொழில் பேட்டை மீளச் செயற்படுத்தும் நிலையில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் வெகு விரைவில் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பிரகாரம் இங்கு வெகு விரைவில் கைத்தொழில்துறை சார்ந்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். இக் கைத்தொழில் பேட்டை மீளச் செயற்படுத்தும் நிலையில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் வெகு விரைவில் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக