மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தின் புச்சாங்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை வாகரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியதாக தெரியவருகிறது.
5 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி குணராசா (வயது 42) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியதாக தெரியவருகிறது.
5 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி குணராசா (வயது 42) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக