அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 மார்ச், 2011

காலி துப்பாக்கிப் பிரயோகம்: 5 பொலிஸ் குழுக்கள் நியமனம்

காலி ரத்மகமையில் நேற்று ஐ.ம.சு.மு. ஆதரவாளர்கள் இருவரை சுட்டுக்கொன்ற இரு சந்பேதக நபர்களை கைது செய்வதற்கு 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தென்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்
.பலியானவர்கள் மீது பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. இந்நிலையில் கராபிட்டிய வைததியசாலைக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
மேற்படி துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்ருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG