அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஹெரொயின் போதைபொருளுடன் பெண் கைது

ட்டுகஸ்தோட்டை நகரில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணின் உடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரொயின் போதைபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பெண்ணை ,பெண் பொலிஸார் சோதனை செய்த போது இப் பெண்ணின் மார்பகப் பகுதியில் ஆறு கிராம் ஹெரோயினை பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பெண்ணை கண்டி பிரதம நீதிவான் லலித் ஏக்கநாயக்க முன் ஆஜர் செய்த போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG