இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் பிரதீப் வாசண்ட் நாயிக் மற்றும் இலங்கை விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் இன்று காலை சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான பொறுப்புகள் தொடர்பாக இந்திய விமானப்படை தளபதி உரை நிகழ்த்தினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 18 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக