ஐக்கிய இலங்கையை உருவாக்குவதே எமது கட்சியின் முதலாவது கொள்கையென்றும் தற்போது நமது நாட்டுக்கு திட்டமிட்ட பொருளாதார கொள்கையே அவசியமென்றும் அதற்காக நாம் தயாராக வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இனரீதியிலான அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும், ஊழல் மோசடியற்ற ஆட்சி உறுதி செய்யப்படுதல் அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இனரீதியிலான அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும், ஊழல் மோசடியற்ற ஆட்சி உறுதி செய்யப்படுதல் அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக