மானிப்பாய் பகுதியில் வீட்டு வாசலில் நின்ற பெண் மீது இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
31 வயதுடைய ஸ்ரீ.நினோசா என்ற பெண் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண் இரு கால்களிலும் சுடப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 18 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக