அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010

ஜோர்தானில் இலங்கைப் பெண் தற்கொலை

ஜோர்தானில் தொழில் புரிந்துவந்த இலங்கைப் பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்தாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி முகாமையாளர் எல்.கே.றுகுனுகே தெரிவித்தார்.

இப்பெண் தனிப்பட்ட காரணங்களுக்காக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG