ஜோர்தானில் தொழில் புரிந்துவந்த இலங்கைப் பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்தாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி முகாமையாளர் எல்.கே.றுகுனுகே தெரிவித்தார்.
இப்பெண் தனிப்பட்ட காரணங்களுக்காக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக