அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஆயுதக்குழுவுடனான மோதலில் பொலிஸார் இருவர் பலி

கேகாலை மாவட்டத்தின் அம்பேபுஸ்ஸவில் பொலிஸாருக்கும் ஆயுதக்குழுவொன்றுக்கும் இடையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் இருவர் பலியானதுடன் வேறு இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வரகாபொலவில்இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பான சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG