வீட்டில் தங்கிருந்த தந்தையை கொலை செய்து விட்டு மகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ராகமையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யன்னலை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த மூவர் அடங்கிய குழு வீட்டில் தங்கியிருந்த 68 வயதுடைய தந்தையை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற இரு யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 8 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக