அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 டிசம்பர், 2010

வீட்டுக்குச் சென்றுவிடுவேன்: சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்ற அமர்வை முறையாக நடத்திச் செல்ல அனுமதிக்காவிட்டால், நாள் முழுவதும் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எச்சரித்தார்.

இன்று காலையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை அமர்வு 15 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. வார இறுதிப்பத்திரிகையொன்றுக்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் மீண்டும் பிரச்சினை கிளப்பியதையடுத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG