பல வருடங்களின் பின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்று காலை முதல் ஒரு வினாடிக்கு 760 கனமீற்றர் நீர்வெளியேற்றப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர் தேக்கங்கள் அனைத்தும்; நிறைந்துள்ளன. கண்டி விக்டோரியா நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர் தேக்கத்தை பார்வையிடுவதற்காக பெரும் தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 6 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக