அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 டிசம்பர், 2010

பாம்புக்கடியினால் 5 வருடங்களில் 485 பேர் பலி

லங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 485 பேர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். பாம்புக்கடிக்கு இலக்காவதைத் தடுக்கும்பொருட்டு பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG