அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 நவம்பர், 2010

ஜனாதிபதியை முரளி மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

ர்வதேச நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறிய முரளிதரன் தனது வாழ்நாள் சாதனைக்கு அதுவே பெரும் ஊக்க சக்தியாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசு ஒன்றினையும்  முத்தையா முரளிதரன் பரிசளித்தமை குறிப்பிடத்தக்கது.



  

0 கருத்துகள்:

BATTICALOA SONG