வெள்ளவத்தை கடலில் குளிக்கச் சென்ற ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவர்களுடன் குளிக்கச் சென்ற ஏனைய நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் தப்பியுள்ளனர்.
இதுவரை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 6 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக