இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் இலங்கை அணி டக்வெட் லூயில்ஸ் முறையில் 30 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் இல்ங்கை கிரிகெட் அணி அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து முதற் தடவையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கை 213 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வெட் லூயில்ஸ் முறையின் கீழ் 39 ஓவரில் 244 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 5 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக