தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வாவை சந்திப்பதற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
.இதையடுத்து, தனது முன்னாள் தளபதியான சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் இணங்கியிருப்பதாகவும் பெரும்பாலும் நாளை காலை இச்சந்திப்பு நடைபெறலாம் எனவும் சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக