அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஈ.பி.டி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் புலவர் அரியநாயகத்தின் மனைவி காலமானார்!

ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தலைவருமான புலவர் அரியநாயகத்தின் மனைவி திருமதி ஸ்ரெலா பராசக்தி கடந்த 30ம் திகதி கொழும்பில் காலமானார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இல 36 5ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அணிவித்து இறுதியஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு அமைச்சர் அவர்கள் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாராது இறுதி நிகழ்வுகள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது



0 கருத்துகள்:

BATTICALOA SONG