முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் ஜயகொடியின் மரணச் சடங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வதற்காக அவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கினார்
.அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்த நிலையில் இன்று பிற்பகல் ஜனாதிபதியும் ரவூப் ஹக்கீமும் ஹெலிகொப்டரில் பயணம் செய்தனர்.
அதேவேளை, மரண வீட்டில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேராவை சந்தித்த ரவூப் ஹக்கீம் அவருடன் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக